News April 27, 2025
புதுக்கோட்டை: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
Similar News
News April 28, 2025
புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶வட்டாட்சியர் புதுக்கோட்டை-04322-221566, ▶வட்டாட்சியர் விராலிமலை-04339-220777, ▶வட்டாட்சியர் திருமயம்-04322-274223, ▶வட்டாட்சியர் ஆவுடையார்கோயில்-04371-233325, ▶வட்டாட்சியர் மணமேல்குடி-04371-250569, ▶வட்டாட்சியர் அறந்தாங்கி-04371-220528, ▶வட்டாட்சியர் ஆலங்குடி-04322-251223, அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HELPER பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே<
News April 28, 2025
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருச்சியை சேர்ந்த 8 வயது சிறுமி கோவில் திருவிழாவுக்காக தன் பாட்டி ஊரான காரையூர் அருகே கரையான்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார். இந்நிலையில் திருவிழா நடந்த இடத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, மைக்செட் அமைப்பாளரான பிரேம்குமார் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பெயரில் காவல்துறை பிரேம்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.