News August 9, 2024
புதுகையில் இறந்தும் வாழ வைத்த பெண்

வடவாளம் அடுத்த செட்டியாபட்டி சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் சமயபுரம் நடைபயணம் மேற்கொண்ட போது விபத்தில் காயமடைந்து, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்நிலையில் இன்று அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு சென்னை, மதுரை, தஞ்சாவூர் பகுதிக்கு எடுத்துச் சென்றனர். இந்த செயல் புதுக்கோட்டை மக்களின் மத்தியில் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News August 8, 2025
புதுக்கோட்டை: ஆடி மாதம், கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க !

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
.இறை வழிபாடு
.நேர்த்திக்கடன்கள்
.தாலி சரடு மாற்றுதல்
.ஆடிப்பெருக்கு வழிபாடு
.கூழ் படைத்தல்
.விவசாயம்
செய்யக்கூடாதவை!
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
வளைகாப்பு
பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
கீரமங்கலத்தில் “அகல் விளக்கு திட்டம்” நாளை தொடக்கம்

கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு உடல்,நலம், சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும் செல்போன் பயன்படுத்துவதன் மூலமாகவும் இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். இது போன்ற பிரச்சனை இருந்து மாணவிகளை மீட்டு அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நாளை தொடக்கிவைகிறார்.
News August 8, 2025
புதுக்கோட்டை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

புதுக்கோட்டை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் இங்கே <