News October 25, 2024
பச்சைமலை கோவிலில் கந்தசஷ்டி விழா

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பச்சைமலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டு கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவத் திருவிழா, வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நவ.2ல் சஷ்டி விரதம் காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
Similar News
News August 5, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <
News August 5, 2025
ஈரோடு: கிராம உதவியாளர் வேலை! இன்றே கடைசி!

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 5, 2025
பவானி புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியராக இருந்த சித்ரா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் கோபி குடிமை பொருட்கள் தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேஸ்வரன் பவானி வட்டாட்சியர் பணியிடம் ஆறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்