News March 5, 2025
நாமக்கல் ; இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (05/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தவமணி (94443736199) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
நாமக்கல்லில் அரசு சான்றிதழுடன் இலவச பயிற்சி!

நாமக்கல் இந்தியன் வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவச துரித உணவு (Fast Food) தயாரித்தல் பயிற்சி” வரும் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோர் 88259 08170, 04286 221004 எண்களில் தொடர்பு கொண்டு வரும் 14ஆம் தேதிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 39.80 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி அளவில் வரை பதிவான மழை அளவு விவரத்தை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குமாரபாளையம் 6 மிமீ, மங்களபுரம் 19.80 மிமீ, ராசிபுரம் 9 மிமீ, கொல்லிமலை செம்மேடு 5 மிமீ என 4 இடங்களில் மொத்தம் 39.80 மிமீ மழை பதிவாகியுள்ளது என செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
நாமக்கல்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

நாமக்கல் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <