News March 29, 2024
தேர்தல் அறிகுறியே தெரியாத நிலை

தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என மக்கள் கூறுவதைக்காண முடிகிறது. ராயக்கோட்டையில் அண்ணா சிலையை மூடியுள்ளதை தவிர வேறுவிதமான தேர்தல் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.சாதாரணமாக கிளைச்செயலாளர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக்காணமுடியவில்லை. பிரச்சாரத்திற்கு 4 ஆம் கட்ட பேச்சாளர்கள் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 10, 2025
கிருஷ்ணகிரி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶️கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343239400 ▶️கிருஷ்ணகிரி மாநாகராட்சி ஆணையர் 04344-247666 ▶️ கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையம் 9445086362 ▶️ மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் 6374714242 ▶️கிருஷ்ணகிரி போக்குவரத்து துறை 04343230214 ▶️ கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் 04343236396 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 10, 2025
வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற 10ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை படித்த இளைஞர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மே 31க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.