News March 25, 2025

தேனி : இதை மட்டும் சொல்ல வேண்டாம் 

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்  தங்களது செல்போனில் வரும் OTPஐ யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும், தற்போது OTP குற்றங்கள் பெருகி வருவதால்  OTP மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட வாய்ப்பு உள்ளது எனவும் மாவட்ட காவல்துறை  தெரிவித்துள்ளது. வங்கி , இணையவழி  குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 9, 2025

தேனி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது<> https://pgportal.gov.in/<<>> இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.யாருக்காவது கண்டிப்பாக உதவும்.

News August 9, 2025

தேனி: ஆகஸ்ட். 18 வரை மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க

image

தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தமிழக முழுவதும் முகாம் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் கல்லூரி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.மறக்காம SHARE பண்ணுங்க.

News August 9, 2025

உயர்கல்வி சேர மாணவர்களுக்கு உதவித்தொகை காசோலை

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பள்ளிக்கல்வித்துறை சார்பாக உயர் கல்வி சேர்வதற்காக மாணவர்களுக்கு 62,000 காசோலையை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மாணவர்களுக்கு வழங்கினார். இதில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!