News February 25, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் பிப். 28 தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள், மின்வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 21, 2025
திருவள்ளூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

▶ திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
▶ திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்
▶ திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில்
▶ பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்
▶ கூவம் திரிபுராந்தகர் கோயில்
▶ தி.கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
▶ திருத்தணி முருகன் கோயில்
▶ ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில்
▶ பவானி தேவி கருமாரியம்மன் கோயில்
▶ பவானி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
திருவள்ளூரில் வாட்டி வதைக்கும் வெயில்

திருவள்ளூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <