News April 15, 2025

திருவண்ணாமலை: பல்வேறு நோய்கள் தீர்க்கும் கோவில்

image

திருவண்ணாமலை, படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் வேப்பிலை தண்ணீர் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி உடலில் தெளித்தால் 3-5 நாட்களில் அம்மை நோய் விலகிவிடும். மேலும், திருமண வரம், குழந்தை வரம், கண்நோய், கண்பார்வைக்கும் இங்கு வழிப்பட்டால் எல்லாம் நிவர்தியாகும் என்பது ஐதீகம். *திருமணம்&குழந்தைவரம், அம்மை&கண்நோய் உள்ளவர்களுக்கு பகிரவும்*

Similar News

News April 17, 2025

தி.மலை மாணவி விபரீத முடிவு 

image

தி.மலை நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவர் கோவை ஹிந்துஸ்தான் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வகுப்பறையில் 1,500 ரூபாய் திருடியதாக அபத்தமாக பழி சுமத்திப்பட்டதாக, மன உளைச்சலில் கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கம் நியாயமானது அல்ல என சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

News April 17, 2025

குடிநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

image

தி.மலை மாவட்டம் தூசி அருகே உள்ள உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த துருவேஸ்வரன் என்ற 3 வயது சிறுவன் நேற்று தனது தந்தை மொபட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, மொபெட் கீழே விழுந்ததில், சிறுவன் துருவேஸ்வரன் அருகில் இருந்த குடிநீர் தொட்டியில் விழுது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிந்தான். இதுகுறித்து தூசி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க பெற்றோர்களே.

News April 16, 2025

சோமாசிபாடி முருகனை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள்

image

தி.மலை, சோமாசிபாடி மலையில் ‘பவர்புல்’ முருகன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் குளத்தில் கிருத்திகையில் மட்டுமே பூக்கும் செங்கழுநீர்ப் பூ, முருகனுக்கு சாத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே மறைந்து போவது, கலியுகத்தின் அதியம். இங்கு, செவ்வாய்கிழமைகளில் 6 தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம், நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. *நண்பர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!