News April 24, 2025
திருமணத்தடை நீங்கும் முக்தீஸ்வரர்

காஞ்சிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் அருள்பாளித்து வரும் முக்தீஸ்வரரை மனமுருகி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், அங்குள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 24, 2025
120 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சி குடில்

காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.வி.என். பிள்ளை தெருவில் அமைந்துள்ள காஞ்சி குடில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குடில் தற்போது அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் தலைமுறை மக்கள் பயன்படுத்திய வீட்டு உபகரணங்கள், ஆடைகள், நாணயங்கள் மற்றும் பிற அன்றாட உபயோகப் பொருட்களை காணலாம்.
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News April 23, 2025
குழந்தை பாக்கியம் தரும் சோமாஸ்கந்தர் சுவாமி

காஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் பகுதியில் உடையீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் சோமாஸ்கந்தர் சுவாமியை ம்னமுருகி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், அங்குள்ள அம்பாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது.
குழந்தை இல்லாமல் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்..,