News March 20, 2025

திருமண வரம் தரும் திருவிடந்தை கல்யாணப்பெருமாள்

image

திருவிடந்தை கடற்கரை கிராமத்தில் நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். திருமணமாகாதவர்கள் மாலை வாங்கியணிந்து இக்கோயிலை 9 முறை சுற்றி வழிபட்டால் அவர்களுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக பக்தர்களால் கூறப்படுகிறது. திருமணமாகாத உங்க நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க!

Similar News

News May 8, 2025

செங்கல்பட்டு: வேலை தேடும் இளைஞர்களுக்கு

image

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே https://www.idbibank.in/ கிளிக் செய்து 20.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News May 8, 2025

செங்கல்பட்டு +2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News May 7, 2025

செங்கல்பட்டு இரவு நேரத்தில் ரோந்து பணி காவல் ஆய்வாளர்களின் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மே.1) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!