News August 25, 2024
திண்டுக்கல்லில் வ.உ.சி பேரவை ஒருங்கிணைப்பு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட அகில இந்திய வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 8, 2025
திண்டுக்கல்: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <
News August 8, 2025
திண்டுக்கல்: வங்கி வேலை வேண்டுமா? உடனே APPLY

திண்டுக்கல் மக்களே.., பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News August 8, 2025
டெபாசிட் வாங்கினால் சேலை கட்டிக்கிறேன்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக்கிறேன் என்று திமுக இளைஞரணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தலுக்கான போஸ்டர் யுத்தம் தமிழகத்தில் முதலில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் துவங்கியுள்ளது.