News July 17, 2024
தர்மபுரி:மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 10 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் சந்து கடைகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசு பாதத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள மதுவிலக்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.