News April 15, 2025
டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News April 17, 2025
வேலை தேடும் காஞ்சிபுரம் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 197 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், <
News April 17, 2025
சிறுசேரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியில் சிஃபி நிறுவன தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 17) திறந்து வைக்க உள்ளார். சிறுசேரியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,882 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சுமார் 1,000 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.