News March 23, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News March 26, 2025
இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்-7 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16 மணி நேரம் கொண்ட கார் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகிய கால பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம்- 636007 என்ற முகவரியிலும், 99769 54196, 99651 03597 கைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்-உடனே SHARE பண்ணுங்க.
News March 26, 2025
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறைதீர் கூட்டம்

சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் உள்ள விநாயக வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 27) காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், இரண்டாம் பாகம் கூட்டம் மதியம் 2 மணி முதல் மாலை 5:45 வரை நடைபெறும் என்று அறிவிப்பு.
News March 26, 2025
பெண் கொலை வழக்கு- எலெக்ட்ரீசியனுக்கு 5 ஆண்டு சிறை!

சேலம் அடுத்த வீராணம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த அமுதா (36) சாக்கடை கால்வாயில் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இது தொடர்பான தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சிவக்குமார் அமுதாவை தாக்கியுள்ளார். இது படுகாயமடைந்த அமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் எலெக்ட்ரீசியனுக்கு ரூபாய் 2,000 அபராதமும், 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!