News February 26, 2025
சேலம் பிப்ரவரி26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் பிப்ரவரி 26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 10 மணி வேளாண் நிதிநிலை அறிக்கை சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2) 10 மணி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சேலம் வருகை.3) காலை 11 மணி புரட்சி பாரதம் கட்சியினர் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.4) மாலை 6:00 மணி சிவன்- அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை.
Similar News
News February 26, 2025
பரோடா வங்கியில் 4,000 காலிப்பணியிடங்கள்..APPLY NOW

பொதுத்துறை வங்கியான Bank of Baroda-வில் 4,000 தொழிற்பயிற்சி (Apprenticeship) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
News February 26, 2025
பேருந்து மீது கார் மோதல்- 2 பேருக்கு காயம்!

சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு டவுன் பேருந்து பின்புறம், கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு!
News February 26, 2025
போலீஸ் பறிமுதல் செய்த 121 வாகனங்கள் ஏலம்

சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் 11 இருசக்கர வாகனம் 110 மொத்தம் 121 வாகனங்கள் சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு பத்தாயிரம் முன்பணம் செலுத்தி ரசித்து பெற்றுக் கொள்ள வேண்டும் போலீஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.