News March 29, 2025
சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் மார்ச் 29 இன்றைய முக்கிய நிகழ்வுகள் காலை ஒன்பதரை மணி ஓமலூர் பேருந்து நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீர் மோர் பந்தல் திறப்பு
காலை 10 மணி தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்குகள் கூட்டமைப்பின் மாநில உரிமை மீட்பு மாநாடு (மூன்று ரோடு)
காலை 11 மணி ஊராட்சி ஒன்றியங்களில் மத்திய பாஜக அரசு கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
Similar News
News August 9, 2025
சேலம்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

சேலம் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News August 9, 2025
உழவர்சந்தைகளில் களைகட்டிய விற்பனை!

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, எடப்பாடி, இளம்பிள்ளை, ஆத்தூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட 13 உழவர்சந்தைகளில், நேற்று ஒரே நாளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 303.80 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை சுமார் 72,200 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர். நேற்று மட்டும் ரூபாய் 1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
News August 9, 2025
சேலம்: 1 லட்சம் போட்டால் 2 லட்சம்..சூப்பர் திட்டம்!

சேலம் மக்களே நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம் இரட்டிப்பாக ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரம், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!