News April 11, 2024

சென்னையில் ரூம் போட்டு செயின் பறிக்கும் கும்பல்

image

பெரம்பூர் பகுதியில் தலைமை காவலர் மனைவி உட்பட இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் அரியானாவை சேர்ந்த சச்சின் குமார் 24, அங்கீத்24 அங்கீத் யாதவ் 26, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணையில் மூன்று பேரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News

News May 7, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (01.05.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்

News May 7, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (01.05.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்

News May 7, 2025

நொளம்பூர் மாணவியிடம் பாலியல் சீண்டல்

image

சென்னை நொளம்பூர் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜென்ட் சரத் பாபு (31) போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!