News April 3, 2025
கோவையில் நூதன மோசடி

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கார்த்திக்கின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு சில மாதங்களுக்கு முன் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் வந்துள்ளது. அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட கார்த்திக் ரூ.9.20 லட்சம் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். லாபமும் வரவில்லை. அசலும் வரவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 10, 2025
கோவை: கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

▶️ கோவை கலெக்டர்- 0422-2301114, ▶️ காவல் ஆணையர்- 0422-2300250, ▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600, ▶️ மாநகராட்சி ஆணையாளர்- 0422-2390261, ▶️ மாவட்ட வருவாய்துறை அதிகாரி – 0422-2301171. இது போன்ற முக்கிய எண்களை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 10, 2025
தங்க தாலி போலவே மஞ்சள் தாலி

கோவையில் பொற்கொல்லர் ஒருவர் விரலி மஞ்சளை தங்க தாலி போலவே வடிவமைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையை சேர்ந்தவர் ராஜா. இவர் விரலி மஞ்சலை பயன்படுத்தி தங்க தாலியை போன்றே வடிவமைத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
News April 10, 2025
அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

கோவை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <