News April 17, 2024
கோவில்பட்டி: சுயேச்சை வேட்பாளருக்கு கொலை மிரட்டல்

கோவில்பட்டி பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று(ஏப்.16) முன்தினம் இவர் தட்டப்பாறை பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக தட்டப்பாறை போலீசில் நேற்று(ஏப்.16) புகார் செய்ததன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News May 7, 2025
தூத்துக்குடி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தூத்துக்குடி SP- ஆல்பர்ட் ஜான் – 04612330111
▶️கோவில்பட்டி DSP – ஜெகநாதன் -9865695944
▶️சாத்தான்குளம் DSP – சுபகுமார் – 9498183830
▶️விளாத்திகுளம் DSP – அசோகன் – 8072667032
▶️ஸ்ரீவைகுண்டம் DSP – ராமகிருஷ்ணன் -9442587777
▶️திருச்செந்தூர் DSP – மகேஷ் குமார் -7708467248
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)
News May 7, 2025
தூத்துக்குடியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட விற்பனை அதிகாரி காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News May 7, 2025
உடன்குடி அருகே கார் விபத்தில் மாணவர் பலி

திசையன்விளை கரைச்சுத்துபுதூர் சாய்ராம்(18), பிளஸ் டூ மாணவரான இவர் தன் உறவினர் சிலருடன் திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்காக நேற்று காரில் வந்துள்ளார். கார் உடன்குடி சமாதானபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாய்ராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.