News February 13, 2025
கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739417240393_916-normal-WIFI.webp)
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
Similar News
News February 13, 2025
மஞ்சப்பை விருது 2025 மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739439501598_51580132-normal-WIFI.webp)
2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகள் சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ.10 லட்சம், 2ஆம் பரிசு ரூ.5 லட்சம், 3ஆம் பரிசு ரூ.3 லட்சம். விண்ணப்பப் படிவத்திற்கு <
News February 13, 2025
கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739437913185_60420136-normal-WIFI.webp)
கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் ட்ரோன் பயன்படுத்த மத்திய அரசு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது, பயிற்சி அளித்தது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிளார் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பயிற்சி அளிகப்பட்டு, ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இக்குழுவை 8248716615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 13, 2025
சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739408667049_916-normal-WIFI.webp)
காஞ்சிபுரம் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.