News October 22, 2024
குமரியில் சிறுமியை வன்புணர்வு செய்த 2 பேர் கைது

கன்னியாகுமரி அருகே சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்த காதலன் மற்றும் சிறுமியிடம் அத்துமீறிய பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இரண்டு பேரை குமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காதலன் ஆல்வின், தகாத முறையில் நடக்க முயன்ற ரகுநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
Similar News
News April 29, 2025
குமரிக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை குடும்ப நல கோர்ட் கூடுதல் நீதிபதி தனசேகரன் நாகர்கோவில் விரைவு மகளிர் கோர்ட் நீதிபதியாகவும் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு 17வது கூடுதல் நீதிபதி தோத்திர மேரி குழித்துறை கூடுதல் நீதிபதியாகவும் குழித்துறை மாவட்ட கூடுதல் நீதிபதி முருகன் தூத்துக்குடி மகளிர் விரைவு கோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News April 29, 2025
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தொடர்பு எண்கள்

காவல் துறை கண்காணிப்பாளர் -4652220047
காவல் துறை துணை கண்காணிப்பாளர்:
4651250741 -தக்கலை
4652220197 -நாகர்கோவில்
4652246947 -கன்னியாகுமரி
உதவி காவல் துறை கண்காணிப்பாளர் – 4651226227 – குளச்சல்
அனைத்து மகளிர் காவல் நிலையம்:
4652275949 -நாகர்கோயில்
4651271128 -குழித்துறை
4651228500- குளச்சல்
*ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
குமரி மாணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணி

(<<16242250>>முழு நிகழ்வு<<>>) மாணவன் விஷ்ணுபரத்தை கோயில் திருவிழாவுக்கு வரக்கூடாது என சந்துரு கூறியதை தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சந்துரு ஆட்டோ சாவியில் இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத் விலா & பின் பகுதியில் குத்தினார். பலத்த காயமடைந்த விஷ்ணுபரத்தை தன் ஆட்டோவிலேயே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.