News August 24, 2024
குன்னத்தில் விழா மேடை திறந்து வைத்த அமைச்சர்

குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, ஒகளூர் ஊராட்சி, காந்தி நகரில், ரூ.3-லட்சம், மதிப்பிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பாக கட்டப்பட்டுள்ள விழா மேடையினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (24.08.2024) திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News August 7, 2025
பெரம்பலூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் லாடபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியிலும், பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், (9.8.2025) முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறவுள்ளது. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை 30 வாரங்கள் நடைபெற உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
பெரம்பலூர்: நாளை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (9.8.2025) அன்று நடைபெற உள்ளது. நொச்சியம், தொண்டமாந்துறை, காடூர் (தெற்கு) கொளத்தூர், (கிழக்கு) ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதில் உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் இன்று (ஆகஸ்ட் 6) தகவல் தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
பெரம்பலூர்: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!