News March 18, 2025
குடிசை வீடுகளுக்கு ரூ.8,000 அறிவிப்பு

புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மீட்பு மற்றும் சீரமைப்பு செய்வதற்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. குடிசை வீடுகளுக்கு ரூ.8,000 பகுதி சேதமடைந்த கல் வீடுகளுக்கு ரூ.6,500, பகுதி சேதமடைந்த ஓட்டு வீடுக்கு ரூ.4,000 என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
Similar News
News May 7, 2025
கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.
News May 7, 2025
புதுச்சேரியில் நாளை புதுபேருந்து நிலையம் திறப்பு

புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை புதுச்சேரி பொலிவுறு நகர திட்டம் (Smart City)-த்தின் மூலம் சுமார் 29.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையமாக மேம்படுத்த 28.06.2023 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நிலையில் நாளை (மே.02) திறப்பு விழா செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.
News May 7, 2025
புதுவை காவல் அதிகாரிகள் எண்கள்

புதுவை முக்கிய காவல் அதிகாரிகளின் எண்கள். காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) – 237020, காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) – 228007, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் – 223238, காரை நகர காவல் நிலையம் – 222402, காரை நகர போக்குவரத்து காவல் நிலையம் – 223299, உணவு பிரிவு காவல் நிலையம் – 222494, திருநள்ளார் காவல் நிலையம் – 236465, திருபட்டினம் காவல் நிலையம் – 233480, கோட்டுச்சேரி காவல் நிலையம் – 261100