News March 27, 2025
கால்நடை பண்ணை அமைக்க மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதில் நாட்டுக்கோழி, செம்மறி ஆடு, வெள்ளாட்டு பண்ணை அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்புவோர் https://nim. udyamimitra.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க
Similar News
News August 8, 2025
நாகை: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
இறை வழிபாடு
நேர்த்திக்கடன்கள்
தாலி சரடு மாற்றுதல்
ஆடிப்பெருக்கு வழிபாடு
கூழ் படைத்தல்
விவசாயம்
செய்யக்கூடாதவை!
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
வளைகாப்பு
பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
நாகை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

நாகை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <
News August 8, 2025
நாகையில் இலவச கேட்டரிங் பயிற்சி

நாகை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச கேட்டரிங் பயிற்சி 12 நாட்கள் அளிக்கப்படுகிறது. மேலும் வருகிற ஆக.25ம் தேதி தொடங்கும் இப்பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர முன்பதிவிற்கு 6374005365, 8870940443, 9047710810 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நிறுவன இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.