News March 5, 2025

கணவன்-மனைவி பிரச்சனையில் மனைவி தற்கொலை 

image

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்தவர் கலைவாணி இவருக்கு திருமணம் ஆகி கடந்த 10 வருடங்களாக கணவன் மனைவி பிரச்சனையால் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார், இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

Similar News

News April 20, 2025

திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶️வட்டாட்சியர்,வாணியம்பாடி – 9445000512
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9445000511
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர்- 9445000511
▶️வட்டாட்சியர், நாட்றம்பள்ளி – 9384095150
▶️வட்டாட்சியர், ஆம்பூர் – 9443000478
▶️தாசில்தார், திருப்பத்தூர் – 9944853282
▶️வட்டாட்சியர், திருப்பத்தூர் – 9600883699
▶️தாசில்தார், வாணியம்பாடி – 7904947335
▶️மண்டல வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9047228349
SHARE பண்ணுங்க மக்களே

News April 20, 2025

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 21 அன்று திங்கள் தின வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் அளித்து பயன்பெறலாம். இந்தக் கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 20, 2025

திருப்பத்தூரின் பத்து திருத்தலங்கள்

image

இந்த 10 திருத்தலங்கள் இருப்பதால் திருப்பத்தூர் என பெயர் வந்தது
▶அங்கநாதீஸ்வரர் கோயில் – மடவாளம்
▶சோமசுந்தரேஸ்வரர் கோயில் – புத்தகரம்
▶பீமேஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்
▶ஜலகண்டேஸ்வரர் கோயில் – ஆதியூர்
▶காளகேஸ்தேஸ்வரர் கோயில் – கொரட்டி
▶பெருவுடையார் கோயில் – பெரியகரம்
▶ஜீரகேஸ்வரர் கோயில் – பாரண்டபள்ளி
▶சோமேசுவரர் கோயில் – அனேரி
▶அதிதீசுவரர் கோயில் – வாணியம்பாடி
▶சந்திரமௌலிஷ்வரர் ஆலயம் – பிச்சனூர்

error: Content is protected !!