News October 23, 2024
ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு எட்டுக்குடியில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Similar News
News August 8, 2025
நாகை: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
இறை வழிபாடு
நேர்த்திக்கடன்கள்
தாலி சரடு மாற்றுதல்
ஆடிப்பெருக்கு வழிபாடு
கூழ் படைத்தல்
விவசாயம்
செய்யக்கூடாதவை!
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
வளைகாப்பு
பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
நாகை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

நாகை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <
News August 8, 2025
நாகையில் இலவச கேட்டரிங் பயிற்சி

நாகை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச கேட்டரிங் பயிற்சி 12 நாட்கள் அளிக்கப்படுகிறது. மேலும் வருகிற ஆக.25ம் தேதி தொடங்கும் இப்பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர முன்பதிவிற்கு 6374005365, 8870940443, 9047710810 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நிறுவன இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.