News August 15, 2024
இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

ஈரோடு மாவட்டம் கனரா வங்கியின் மூலம் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் சுயதொழில் தொடங்குவதற்காக கோழி வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் இலவசமாக உணவு உடையுடன் வழங்குகின்றன. இப்பயிற்சியானது ஈரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News August 5, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <
News August 5, 2025
ஈரோடு: கிராம உதவியாளர் வேலை! இன்றே கடைசி!

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 5, 2025
பவானி புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியராக இருந்த சித்ரா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் கோபி குடிமை பொருட்கள் தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேஸ்வரன் பவானி வட்டாட்சியர் பணியிடம் ஆறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்