News March 24, 2025

இராமநாதபுரம்: நல்ல பாம்பு வடிவிலான முருங்கைக்காய்

image

ஆப்பனூர் கிராமத்தில் விவசாயி முனியாண்டி விவசாய பண்ணை தோட்டத்தில் பயிரிடப்பட்ட முருங்கை மரத்தில் காய்த்துள்ள முருங்கைக்காய் ஒன்று வினோதமான முறையில் நல்ல பாம்பு வடிவிலான முருங்கைக்காய் வைத்து வளர்ந்தது இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்த விவசாயி குடும்பத்தினர் அந்த முருங்கைக்காயை கையால் பறித்து காண்பித்து புகைப்படம் எடுத்து எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 7, 2025

தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்

image

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகமும் அமைய உள்ளது என முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியிலும், ரூ.150 கோடியில் குந்துகால் பகுதியிலும் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உங்க ஊர் திட்டத்தை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 7, 2025

ராமநாதபுர இளைஞர்களுக்கு வேலை ரெடி

image

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட விற்பனை பிரிவு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 16-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News April 7, 2025

கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமி

image

ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பால பகுதியில் கத்தியை காட்டி ஒருவர் அப்பகுதி மக்களிடம் பணம் பறித்துள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் போதை ஆசாமியை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.பின் மக்களே சேர்ந்து அவரை விரட்டினர். இதனால் அந்த பகுதில் நடமாட மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் எதுவும் செய்யாமல் சென்றதால் பொதுமக்கள் போலீசார் மீதும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!