News June 12, 2024
அஞ்செட்டி பகுதிகளில் மழை: தோன்றி வானவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், இன்று காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும், இந்த மழையினால் திடீரென வானில், வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
Similar News
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்

▶️சந்திரசூடேசுவரர் திருக்கோயில் ஒசூர்,
▶️வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி,
▶️ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், ஒசூர்,
▶️சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்,
▶️ஐராவதேஸ்வரர் திருக்கோயில், ஒசூர், அத்திமுகம்,
▶️காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை,
▶️பாலமுருகன் திருக்கோயில், அகரம்
▶️காமாட்சி திருக்கோயில், ஒசூர்,
▶️கோட்டை மாரியம்மன் திருக்கோயில், ஓசூர்.
நண்பர்களுடன் ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் ஆப்ரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரியில் செப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 25லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளோமா முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கபடுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த <
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் வாட்டி வதைக்கும் வெயில்

கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க