News April 13, 2024

புத்தாண்டிலிருந்து பணம் கொட்டப் போகும் ராசிகள்

image

சித்திரை மாதம் முதல் நாள் (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. குரோதி ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டு 12 ராசிகளுக்கும் நற்பலன்களை அளித்தாலும் ரிஷபம், மிதுனம், துலாம், மீன ராசியினருக்கு ஓஹோவென்று அமையப் போகிறது. தொழிலில் லாபம், முதலீடுகளில் இரட்டிப்பு வருமானம், செய்யும் செயலில் வெற்றி, உறவினர்களின் ஆதரவு என மேற்கண்ட ராசியினருக்கு இந்த ஆண்டு முழுவதுமே பணம் கொட்டப் போகிறது.

Similar News

News November 23, 2025

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?

News November 23, 2025

10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

News November 23, 2025

உரிமைகளை தாரைவார்க்க தயாரான திமுக: அன்புமணி

image

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது கவலையளிக்கிறதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாகவும் சாடினார்.
காவிரி பாசன விவசாயிகளின் அச்சத்தை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!