News August 23, 2024
YouTube பார்த்து கொள்ளையடித்த நபர் கைது

பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் பல்வேறு இடங்களில் கடைகளின் ஷட்டரை உடைத்து பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்த போலீசார் ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த மதன்(27) என்பவரை கைது செய்தனர். இவர் YouTube பார்த்து ஷட்டர் பூட்டை உடைப்பதை கற்றுக்கொண்டு அதை பல்வேறு இடங்களில் செயல்படுத்தி கொள்ளை அடித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Similar News
News December 11, 2025
செங்கல்பட்டு: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpar<
News December 11, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

செங்கல்பட்டு மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
செங்கல்பட்டு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax<


