News April 10, 2025
சிறுமிகளை விலைக்கு வாங்கி 1,500 திருமணம் செய்த பெண்!

ஏழைக் குடும்பங்களின் சிறுமிகளை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ₹2.5 – ₹5 லட்சம் வரை விற்பனை செய்து வந்த பலே பெண் சிக்கியுள்ளார். ராஜஸ்தானின் சஜன்புரா கிராமத்தில் இதற்காக ‘சர்வ சமாஜ்’ என்ற NGO நடத்தி இதுவரை 1,500 திருமணம் செய்து வைத்துள்ளார். உ.பி.யை சேர்ந்த 16 வயது சிறுமி அங்கிருந்து தப்பித்து போலீசில் அளித்த புகாரில் இந்த பலே மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளைஞர்களே உஷார்…!
Similar News
News April 18, 2025
Retire ஆகும் நேரத்தில் ரோஹித்… சேவாக் சொன்ன பாய்ண்ட்

ரோஹித் ஓய்வு பெறப்போகும் நேரத்தில், ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை கொடுக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். IPL 2025-ல் ரோஹித்தின் பெர்ஃபாமன்ஸ் சீரானதாக இல்லை எனவும், அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறுகிறார் என்றும் சேவாக் கூறினார். நடப்பு IPL தொடரில் இதுவரை ரோஹித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே. Retire ஆவதற்கு முன், ரோஹித் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடுவாரா?
News April 18, 2025
முதுநிலை நீட் தேர்வு: மே 7 வரை விண்ணப்பிக்கலாம்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, மே 7-ம் தேதி வரை <
News April 18, 2025
அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என CM ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது பொதுவெளியில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மூத்த அமைச்சர்கள் <<16019356>>துரைமுருகன்<<>>, <<16061152>>பொன்முடி<<>> ஆகியோர் அண்மையில் பொதுவெளியில் மாற்றுத்திறனாளிகள், சைவம், வைணவம், பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.