News April 1, 2025
பெண் கூட்டு பலாத்காரம்: ஹைதராபாத்தில் கொடூரம்

ஹைதராபாத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹாடிஷரிப் என்ற இடத்தில் லிப்ட் தருவதாக கூறி வாகனத்தில் ஏற்றிய ஒரு கும்பல், நடுவழியில் வைத்து அப்பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
Similar News
News November 23, 2025
எந்த நாட்டில் அதிக சிங்கங்கள் இருக்குனு தெரியுமா?

உலகளவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் ஒரு சில நாடுகள் இன்றும், சிங்கங்களின் கோட்டையாக உள்ளன. அதிகளவிலான சிங்கங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 23, 2025
படுத்த உடனே தூங்க வேண்டுமா?

இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்களா? படுத்த உடனே தூங்க வேண்டுமா? இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் நமக்கு உதவி செய்கின்றன. அந்த உணவுகளில் மெலடோனின் போன்ற தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகள் உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 23, 2025
BREAKING: சீமான் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் <<18367239>>நிருபரை ஒருமையில் பேசிய விவகாரத்தில்<<>> சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், தாக்குதல், தகாத வார்த்தையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சீமான் தகாத வார்த்தையில் பேசிய நிலையில், அந்த நிருபர் மீது நாதகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


