News August 14, 2024

பெண் மருத்துவர் கொலை: சிபிஐ விசாரணை தொடக்கம்

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்தது. தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

பள்ளி செல்லும் பாட்டிகள் PHOTOS

image

மகாராஷ்டிர மாநிலம் பான்கனே கிராமத்தில் உள்ள பாட்டிகள், பிரகாசமான இளஞ்சிவப்பு நிற புடவைகளில், பள்ளிப் பைகளுடன் படிக்க செல்கின்றனர். பெருமையுடன் எழுத படிக்க கற்றுவரும் பாட்டிகள், கைநாட்டில் இருந்து கையெழுத்து போடுபவர்களாக மாறியுள்ளனர். கற்றலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டனர். இதுதொடர்பான போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 24, 2025

பள்ளி செல்லும் பாட்டிகள் PHOTOS

image

மகாராஷ்டிர மாநிலம் பான்கனே கிராமத்தில் உள்ள பாட்டிகள், பிரகாசமான இளஞ்சிவப்பு நிற புடவைகளில், பள்ளிப் பைகளுடன் படிக்க செல்கின்றனர். பெருமையுடன் எழுத படிக்க கற்றுவரும் பாட்டிகள், கைநாட்டில் இருந்து கையெழுத்து போடுபவர்களாக மாறியுள்ளனர். கற்றலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டனர். இதுதொடர்பான போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 24, 2025

பழமையான நட்சத்திரங்களை கண்டறிந்த நாசா

image

பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் பிரபஞ்சம் உருவான போது தோன்றிய மிக மிகப் பழமையான நட்சத்திரங்களை தனது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் நாசா கண்டறிந்துள்ளது. LAP1-B galaxy என்ற அண்டத் தொகுதியில் உள்ள இவற்றை Population III, or POP III என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். பூமியில் இருந்து சுமார் 130 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன இவை, சூரியனை விட 100 மடங்கு சக்திவாய்ந்த UV ஒளியை வெளிவிடுகின்றன.

error: Content is protected !!