News January 24, 2025

பெண்ணின் பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்தி கொடூரம்

image

மும்பையில் 20 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்திய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி ‘நிர்பயா’ சம்பவத்தை விட கொடூரமான முறையில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்கியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளார்.

Similar News

News December 4, 2025

புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

அரிமளம் கே புதுப்பட்டி கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 06.12.2025, காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மருத்துவ சேவைகளும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இதில் சிறுநீரக பாதுகாக்கும் சீர்மிகு திட்டம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்கள் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்

News December 4, 2025

வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.43 என்ற புதிய குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால், ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 4, 2025

திமுகவால் தான் பிரச்னை பெரிதானது: கிருஷ்ணசாமி

image

திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், அரசியல் நோக்கத்தோடு 144 தடை உத்தரவை பிறப்பித்திருப்பதை ஏற்க முடியாது என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். கோயிலுக்கு சாதகமான உத்தரவை ஏற்றுக்கொண்டு இருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது என்ற அவர், அரசால்தான் பிரச்னை பெரிதாகியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு கருத வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!