News January 24, 2025

பெண்ணின் பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்தி கொடூரம்

image

மும்பையில் 20 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்திய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி ‘நிர்பயா’ சம்பவத்தை விட கொடூரமான முறையில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்கியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளார்.

Similar News

News December 6, 2025

டிச.19-ல் இலவச லேப்டாப் வழங்கும் CM ஸ்டாலின்

image

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் 19-ம் தேதி CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நந்தனத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதற்கட்டமாக 20 மாணவர்களுக்கு CM ஸ்டாலின் லேப்டாப் வழங்க உள்ளார். 2026 பிப். மாத இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு 3 நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கீடு செய்துள்ளது.

News December 6, 2025

BREAKING: விஜய் கட்சியில் இணையவில்லை

image

விஜய்யுடன் இணையவிருப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என Ex அமைச்சரும், OPS அணி MLA-வுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார். OPS அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதன் பின்னர், தவெகவில் இணைந்த செங்கோட்டையன், வைத்திலிங்கத்திற்கு அழைப்பு விடுத்ததாக பேசப்பட்டது. பேரவைத் தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக்கட்சியினரை வளைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

News December 6, 2025

விமானங்கள் ரத்து: ரயில்களில் கூடுதல் பெட்டிகள்!

image

<<18473444>>இண்டிகோ<<>> நிறுவன பிரச்னையால் ஏற்பட்டுள்ள விமானங்களின் ரத்து காரணமாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நெருக்கடியை குறைக்க, இந்திய ரயில்வே நிர்வாகம் 37 முக்கிய ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. மேலும், 114 கூடுதல் பயணங்களையும் (Trips) அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தெற்கு ரயில்வேயில் மட்டும் 18 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!