News April 14, 2024
ஒற்றுமை இன்றி I.N.D.I.A கூட்டணி பலமிழந்து விட்டது

ஒற்றுமை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமிழந்து விட்டதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சாதி வாரிக் கணக்கெடுப்பு கருத்தில் கொள்ள வேண்டியது எனினும், சிறந்த கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மூலம் பின்தங்கியோருக்கு அதிகாரம் வழங்குவது அவசியம் எனவும், காங்கிரஸ் தனது அமைப்பு ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
BREAKING: ஞானசேகரன் மீதான குண்டம் சட்டம் ரத்து

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. அவரது தாயார் கங்காதேவி தொடர்ந்த மனுவை விசாரித்த கோர்ட், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை மகளிர் கோர்ட் அவருக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை, ₹90,000 அபராதம் விதித்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 15, 2025
BREAKING: ஞானசேகரன் மீதான குண்டம் சட்டம் ரத்து

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. அவரது தாயார் கங்காதேவி தொடர்ந்த மனுவை விசாரித்த கோர்ட், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை மகளிர் கோர்ட் அவருக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை, ₹90,000 அபராதம் விதித்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 15, 2025
விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்குக: அன்புமணி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதாக சாடிய அவர், கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ₹40 ஆயிரம் வீதம் உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


