News July 25, 2024

மொபைல் ரீசார்ஜ் விலை மீண்டும் அதிகரிக்குமா?

image

தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (PCBA) மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 20% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 80% பிசிபிஏக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், டெலிகாம் ஆபரேட்டர்கள் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதுடன், வாடிக்கையாளர்களிடமும் அச்சுமையை பகிர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 26, 2026

ராணிப்பேட்டை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.ராணிப்பேட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!

News March 26, 2026

கிச்சனில் பிளாஸ்டிக்.. இவ்வளோ DANGER-ஆ!

image

பிளாஸ்டிக்கில் உணவு சேமிப்பது உடலுக்கு கெடு விளைவிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் *இறைச்சியை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் பாக்டீரியா, வைரஸ் உருவாகும் *சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் கெமிக்கல்கள் உணவோடு கலக்கும் *எண்ணெய், கொழுப்பு கொண்ட உணவுகள் பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து உணவின் தரத்தை கெடுக்கும். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எவர்சில்வர், கண்ணாடி பாத்திரங்களை உபயோகிப்பது சிறந்தது.

News March 26, 2026

விரைவில் திருமணம்? சாய் பல்லவி சொன்ன பதில்!

image

தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டுள்ள நடிகை சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அவரது நடிப்பில் ‘ஏக் தின்’, ‘ராமாயணம்’ போன்ற பாலிவுட் படங்கள் தயாராகி வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், உங்களுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், தான் சிங்கிளாக இருப்பதாகவும் சாய் பல்லவி சிரித்தபடி கூறினார்.

error: Content is protected !!