News December 5, 2024
மீண்டும் ஒரு புயல் உருவாகுமா? .. வானிலை மையம் விளக்கம்

தெற்கு மத்திய வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால், மீண்டும் புயல் வருமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வானிலை மையம், காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி வரும். ஆனால், தமிழகத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு வாரத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளது.
Similar News
News November 18, 2025
SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
கோவை வரவுள்ள PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-ஆக உயர்த்தக் கோரி PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக்கழக அதிகாரிக்கு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். PM மோடி விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வரும் நிலையில் CM இக்கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


