News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News January 20, 2026
ஆப்கான் காபூலில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வணிக பகுதியில் உள்ள ஹோட்டலை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.
News January 20, 2026
ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.
News January 20, 2026
ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.


