News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News January 8, 2026
சேலம்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 8, 2026
அந்த 3 State-ல பிறக்கலனா.. இந்திய அணியில் கஷ்டம்!

NZ தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், ராபின் உத்தப்பாவின் பேட்டி ரசிகர்களிடம் பேசும் பொருளாகியுள்ளது. இந்திய அணியில் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான செயல் என குறிப்பிட்ட அவர், மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய 3 இடங்களில் இருந்து வராமல் போனால், வீரர்கள் கூடுதலாக போராட வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் MP

‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் CBFC செயல்பாடுகளுக்கு காங்., MP மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். RSS ஆதரவு தொடர்பான படங்களில் CBFC எவ்வித பொதுநலனும், ஆர்வமும் காட்டுவதில்லை என சாடிய அவர், தங்களுக்கு ஆகாதவர்கள் மீது மத்திய அரசு இந்த தாக்குதலை நடத்துவதாக சாடியுள்ளார். மேலும், அதிகாரத்தின் முன் கலை மண்டியிட நிர்ப்பந்திக்கப்படும்போது ‘ஜனநாயகம்’ நிலைத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


