News March 1, 2025

காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது ஏன்?

image

அதிகாலை எழுந்தவுடன் உள்ளங்கைகளில் கண் விழிப்பது நல்ல விஷயங்களைக் கொண்டுவரும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது. அதற்கு காரணம், கல்வியின் அதிபதி சரஸ்வதி, செல்வத்தின் அதிபதி லக்ஷ்மி & காத்தலின் கடவுள் விஷ்ணு ஆகியோர் உள்ளங்கைகளில் வாசம் செய்கின்றனர் என்ற நம்பிக்கைதான். அவர்களை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது அந்த நாளை இனிமையாக்குகிறது. நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

Similar News

News March 1, 2025

முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய பிரதமர் மோடி

image

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

News March 1, 2025

ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

image

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <>இணையதளத்தில்<<>> உடனே விண்ணப்பிக்கவும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.

News March 1, 2025

உங்க உள்ளங்கையில் ‘X’ ரேகை இருக்கா?

image

அலெக்சாண்டர், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் கைகளில் இந்த X ரேகை இருந்ததாம். உங்கள் கையிலும் இருந்தால், பெரும் ஆளுமை திறன் கொண்டவராக இருப்பீர்கள். வாழ்வில் அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள். பிறருக்குப் பயனாக இருக்க வேண்டுமென எண்ணுவீர்கள். பணப் பிரச்னைகள் வந்தாலும், அவை எளிதில் நீங்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். அரசியலில் அதிக நாட்டம் இருக்கும். யாருக்கு இந்த ரேகை இருக்கு?

error: Content is protected !!