News August 10, 2025
ஏன் கோயிலுக்கு சென்றால் சில நேரங்கள் அமர வேண்டும்!

சிவன் கோயிலுக்கு சென்றால், சில நிமிடமாவது அமர்ந்துவிட்டு வரவேண்டும். காரணம், சிவன் கோவிலில் இருந்து எதையுமே வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்பதால், சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு புறப்பட வேண்டும். ஆனால், பெருமாள் கோயிலுக்கு சென்றால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடலாம். காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்கினால், வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். SHARE IT.
Similar News
News August 10, 2025
பேச்சுவார்த்தை தோல்வி, திமுக அரசுக்கு தொடரும் நெருக்கடி

தலைநகரில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது திமுக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தலைநகரிலேயே இருக்கும் CM ஸ்டாலின், போராட்டக்காரர்களை ஏன் சந்திக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
News August 10, 2025
சஞ்சு RRஐ விட்டு வெளியேற வைபவ் காரணமா?

RR அணியை விட்டு சாம்சன் வெளியேற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான் காரணம் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 2025 தொடரில் ஓப்பனராக களமிறங்கி வைபவ் அசத்தியதால், வரும் ஆண்டுகளில் அவரை ஓப்பனராக களமிறக்க RR முடிவு செய்துள்ளதாம். மற்றொரு இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஓப்பனராக இருக்கும் நிலையில், இது சஞ்சுவுக்கு நெருக்கடி உருவாக்கியதன் காரணமாகவே அவர் அணியை விட்டு விலகுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News August 10, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪தூய்மை <<17359241>>பணியாளர்களின் <<>>போராட்டம்.. 2 நாளில் தீர்வு: அமைச்சர் KN நேரு
✪பள்ளி மாணவிகளுக்கான ‘<<17358489>>அகல் விளக்கு<<>>’ திட்டம்.. தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்
✪MGR-ஐ விமர்சித்த <<17358793>>திருமாவளவன்<<>>: எச்சரிக்கும் OPS
✪கென்யா <<17358600>>பஸ்<<>> விபத்து.. 25 பேர் பலி
✪ஆசிய <<17358808>>அலைச்சறுக்கு <<>>சாம்பியன்ஷிப்.. தமிழக வீரர் சாதனை