News October 24, 2025
ஏன் நனைகிறது நெல் மூட்டைகள்? என்னதான் தீர்வு?

‘நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்’. இது, பருவ மழை காலத்தில் அதிகம் பார்க்கப்படும் செய்தி. அறுவடைக்கு பிறகு நெற்பயிர்களை, அரசு கொள்முதல் செய்வதற்கு முன் சேமித்து வைக்க உருவாக்கப்பட்ட இடமே நெல் சேமிப்பு கிடங்கு. இங்கு வைக்கப்பட்டும், நெல் மூட்டைகள் நனைவதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? அது பற்றியும், நெல் நனையாமல் இருப்பதற்கான தீர்வுகள் பற்றியும் அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க.
Similar News
News October 24, 2025
BREAKING: விஜய் முடிவு.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கரூருக்கு நேரில் செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், சந்திப்புக்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சந்திக்க முடிவு எடுத்துள்ளார்.
News October 24, 2025
சோம்பலை முறிக்கும் உணவுகள் PHOTOS

சோம்பல் என்பது உடல் ஆற்றல் இல்லாமல் மந்தமான நிலைக்கு செல்வது ஆகும். சோம்பல் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சத்தான சில உணவுகள், உடல் மற்றும் மூளைக்கு புத்துணர்வு ஊட்டி, சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அது என்ன உணவுகள் என்பது மேலே போட்டோக்களில் இருக்கு. அதை ஒவ்வொன்றாக பாருங்க. உடலை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்

தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. இப்பணியில் 75,050 அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் வீடு வீடாக சென்று விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரிகள் வழங்குவர் எனவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்து தர ஒரு மாதம் வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


