News August 24, 2024
முருகன் மாநாட்டிற்கு CM ஏன் செல்லவில்லை? தமிழிசை

முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படும் ஒரு உத்திதான் என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு CM நேரில் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், பெயரளவுக்கு மாநாடு நடத்திவிட்டு தங்கள் நிலைப்பாட்டில் அப்படியே தான் இருப்போம் என திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சிறுபான்மையினர் மாநாடு என்றால், அவர் நேரில் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் சாடினார்.
Similar News
News November 17, 2025
90’s கிட்ஸ்களின் உலகமே இதுதான்!

90’s கிட்ஸ்களின் குழந்தை பருவ பொக்கிஷங்கள் எல்லாமே, எளிமையான சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தன. ஐஸ் பாக்ஸ் பின்னே ஓடியது, திருவிழாக்களில் பலூன் வாங்கி ஊதியது என்று நிறைய மகிழ்ச்சியான விஷயங்கள் இருந்தன. 90’s கிட்ஸ்களின் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை நினைவுப்படுத்தும் விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT
News November 17, 2025
90’s கிட்ஸ்களின் உலகமே இதுதான்!

90’s கிட்ஸ்களின் குழந்தை பருவ பொக்கிஷங்கள் எல்லாமே, எளிமையான சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தன. ஐஸ் பாக்ஸ் பின்னே ஓடியது, திருவிழாக்களில் பலூன் வாங்கி ஊதியது என்று நிறைய மகிழ்ச்சியான விஷயங்கள் இருந்தன. 90’s கிட்ஸ்களின் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை நினைவுப்படுத்தும் விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT
News November 17, 2025
சவுதி அரேபியா பஸ் விபத்து.. விஜய் உருக்கமான இரங்கல்

<<18308684>>சவுதி அரேபியா பஸ் விபத்தில்<<>> 45 இந்தியர்கள் உயிரிழந்த துயரத்திற்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.


