News March 27, 2025
கடைசி நேரத்தில் படங்களுக்கு தடை வாங்குவது ஏன்?

படத்தின் டிக்கெட் விற்றுத்தீர்ந்து, நாளை காலை ரிலீஸ் என்னும் சூழலில், திடீரென வரும் தடை. இது பல படங்களுக்கு நடந்துள்ளது. இதில், ரசிகர்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டியது திரையரங்கு உரிமையாளர்கள் தான். சமாதானமாகாத சில ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஏன் இந்த தடையை முன்னரே வாங்கக்கூடாது. யாரோ செய்யும் தவறால், யாரோ இன்னலை சந்திப்பது சரிதானா?
Similar News
News November 26, 2025
திருப்பத்தூர்: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!- APPLY HERE

திருப்பத்தூர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாளை நவ.27க்குள் <
News November 26, 2025
BREAKING: பாதி வழியிலேயே திரும்பினார் செங்கோட்டையன்

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து காலை 8:30 மணிக்கு செங்கோட்டையன் புறப்பட்டார். இதைப்பார்த்த செய்தியாளர்கள், கேமராவுடன் அவரின் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதையறிந்த உடனே பாதி வழியிலேயே 8:45 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு காரை திருப்பினார். MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்றே விஜய்யை அவர் சந்திப்பார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 26, 2025
புதுச்சேரியிலும் கால் பதிக்கும் விஜய்.. டிச.5-ல் ரோடு ஷோ

புதுச்சேரியில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றாலும், புஸ்ஸி ஆனந்தின் சொந்த ஊரும் இதுதான். இதனால், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலிலும் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், டிச.5-ம் தேதி காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை (தமிழ்நாடு எல்லை ஆரம்பத்தில் இருந்து புதுச்சேரி எல்லை முடிவு வரை) ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி கேட்டுள்ளார்.


