News December 26, 2024

இப்போது ஏன் மவுனமாக இருக்கிறார்கள்?

image

தமிழகமே அண்ணா பல்கலை. சம்பவத்தால் அதிர்ந்துள்ளது. தகவல் வெளியாகி ஒரு நாள் கடந்து விட்ட நிலையில், இன்னும் திரைத்துறையினர் மவுனமாகவே இருக்கிறார்கள். அனைத்திலும் நடிகர்களின் கருத்தை நாம் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஒரு நேரத்தில் சமூகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர். ஆனால், இப்போது ஏன் ஒன்றுமே கூறவில்லை என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

Similar News

News September 11, 2025

இமானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்திய விஜய்

image

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, அவரின் புகைப்படத்திற்கு <<17678373>>விஜய் <<>>மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோவை x பக்கத்தில் வெளியிட்ட அவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காக களமாடியவர் இமானுவேல் சேகரன். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை என்று பதிவிட்டுள்ளார்.

News September 11, 2025

10-வது போதும்! மத்திய அரசில் ₹69,100 சம்பளத்தில் வேலை!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 455 Security Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18- 27 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கார் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 3 கட்டங்களாக தேர்ச்சி நடைபெறும். அதிகபட்சமாக ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News September 11, 2025

BREAKING: கவர்னர் ஆகிறாரா H.ராஜா?

image

சி.பி.ஆர் துணை ஜனாதிபதியாக தேர்வானதை அடுத்து, அவர் வகித்த கவர்னர் பதவி (மகாராஷ்டிரா) கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஆருக்கு பதில் மீண்டும் ஒரு தமிழரை மகாராஷ்டிரா கவர்னராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இந்த ரேஸில் <<17440874>>H.ராஜா<<>>, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், H.ராஜா கவர்னராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!