News December 13, 2024
மகா தீபம் ஏற்றும் ‘பருவத ராஜகுலத்தினர்’ யார்?

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது, பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தினரே மகா தீபம் ஏற்றும் உரிமையை பெற்றுள்ளனர். இந்த பணியை 15 தலைமுறைகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். புராணங்களின் படி, பருவத ராஜனின் மகளாக பார்வதி தேவி அவதரித்ததாகவும், அவர்கள் செம்படவர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பார்வதி தேவி அவதரித்த வம்சம் என்பதால் தீபம் ஏற்றும் உரிமையை அவர்கள் பெற்றனர்.
Similar News
News September 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 15, ஆவணி 30 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:150 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.
News September 15, 2025
மழைக்காலத்தில் இவற்றை செய்யுங்கள்

ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப தலைமுடியை பராமரிப்பது அவசியம். மழைக்காலத்தில் பின்வரும் யோசனைகளை பின்பற்றலாம்: ➤முடிக்கு வண்ணம் பூசுவதை தவிர்க்கவும் ➤எண்ணெய்யை லேசாக சூடேற்றி, முடி வேர்க்கால்களை மசாஜ் செய்யவும் ➤தலைக்கு குளிக்க வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும் ➤ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
News September 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க