News January 8, 2025
‘மகளிர் உரிமைத் தொகை’ புதிய விண்ணப்பம் எப்போது?

மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத மகளிர் புதியதாக விண்ணப்பிக்க 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் Dy CM உதயநிதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடுபட்ட பல லட்சம் பெண்கள் எங்கே விண்ணப்பிப்பது என்ற பேச்சு சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. <
Similar News
News September 14, 2025
இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம்

இந்தியாவிலும் புரட்சி வெடிக்காமல் இருப்பதற்கு, நாம் இன்னும் ஜனநாயக நாடாக இருப்பதே காரணம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், பசி, வேலையின்மை, வறுமை அதிகரித்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், இது எப்போது வெடிக்கும், எங்கு வெடிக்கும், அப்போது யார் தலைமை தாங்குவார்கள் என்று தன்னால் கூற முடியாது என்றார்.
News September 14, 2025
மகளிர் உரிமைத் தொகை: CM ஸ்டாலின் கொடுத்த அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தலைமை செயலகத்தில் CM ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்க போகிறது.
News September 14, 2025
உடல் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

அர்த்த பெகாசனம் செய்வதால், உடல் வலி நீங்கி, தசைகள் வலுபெறும்.
➮தரையில் குப்புற படுத்து, கைகளை தரையில் ஊன்றவும்.
➮கைகளில் அழுத்தம் கொடுத்து, மார்பை- தலையை உயர்த்தவும்.
➮வலது முழங்காலை மடித்து, இடுப்பிற்கு அருகில் கொண்டு வரவும்.
➮வலது கையை கொண்டு, வலது முழங்காலை பிடித்து, மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விடவும். ➮இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, காலை மாற்றி செய்யவும். SHARE IT.