News June 25, 2024
1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (1/2)

1890இல் அன்றைய மைசூர் ராஜ்ஜியம் தமிழகத்திற்கான காவிரி & பாலாற்று நீரை தடுக்க முனைந்தது. இதனை சென்னை தலைமாகாண அரசு கடுமையாக எதிர்த்து போராடியது. இதையடுத்து, இரு அரசுகளுக்கும் இடையே ஆங்கிலேயர் மத்தியஸ்தத்தின் கீழ், 1892இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆற்று நீர் தகராறு தொடர்பான சட்டங்களுக்கு முன்னோடி என இந்த சென்னை-மைசூர் ஒப்பந்தத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News August 24, 2025
BREAKING:கனிமொழிக்கு புதிய அங்கீகாரம்.. திமுக அறிவிப்பு

செப்.17-ல் கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திமுக துணை பொதுச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான MP கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா விருது – சுப.சீத்தாராமன், கலைஞர் விருது – சோ.மா.இராமச்சந்திரன், பாவேந்தர் விருது – குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது – மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது – பொங்கலூர் நா.பழனிச்சாமி.
News August 24, 2025
இன்ஸ்டா ரீல்ஸ் பிரியர்களுக்கு செம அப்டேட்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரியர்களுக்கு அசத்தலான அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது. ரீல்ஸ்களை போஸ்ட் செய்யும்போது ‘Link a reel’ என்ற புதிய ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது ரீல்ஸ்களை அடுத்தடுத்து வர வைக்க முடியும். அதாவது, புதிய ரீல்ஸை பதிவிடும்போது, இதன் மூலம் நமது முந்தைய ரீல்ஸ்களை செலக்ட் செய்ய முடியும். பின்னர் போஸ்ட் செய்தால், புதிய ரீல்ஸ்களுக்கு அடுத்து நம்முடைய பழைய ரீல்ஸ்கள் வரும்.
News August 24, 2025
பொது அறிவு வினா- விடை!

1. சுபாஷ் சந்திரபோஸ் All india forward bloc கட்சியை எப்போது தொடங்கினார்?
2. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
3. கடலின் ஆழத்தை கண்டறிய பயன்படும் கருவி எது?
4. உடலில் உள்ள கடினமான பொருளின் பெயர் என்ன?
5. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்?
பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.