News October 25, 2025
செல்வராகவனுக்கு அப்படி என்ன பிரச்னையா இருக்கும்?

இன்னும் 6 மாதங்களில் வாழ்வின் கடினமான தருணத்தை சந்திக்கவுள்ளேன் என்று செல்வராகவன் கூறியுள்ளார். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத வலி என்னவென்று நேர்காணல் ஒன்றில் கேட்டதற்கு, ஏற்கெனவே தனக்கு கல்லறை கட்டி பூச்செண்டு வைத்துவிட்டதாகவும், அதை உடைத்து தற்போது வாழ்கிறேன் என்றும் அவர் கூறியது பேசுபொருளாகியுள்ளது. 2011-க்கு பிறகு அவரது படங்கள் வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னவா இருக்கும்?
Similar News
News January 15, 2026
பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்: அருண் ராஜ்

உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான பொங்கலை கொண்டாடும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய தத்துவம். இந்த தத்துவத்தின்படி, ‘பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்’ எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
News January 15, 2026
பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்: அருண் ராஜ்

உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான பொங்கலை கொண்டாடும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய தத்துவம். இந்த தத்துவத்தின்படி, ‘பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்’ எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
News January 15, 2026
BIG BREAKING: ஜன நாயகன்.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை விசாரிக்க SC மறுத்துள்ளது. U/A சான்றிதழ் வழங்கக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, படக்குழு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த SC, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ஜன.20-ம் தேதி சென்சார் விவகாரத்தில் ஐகோர்ட் விசாரித்து முடிவெடுக்கவும் ஆணையிட்டுள்ளது.


