News August 9, 2024
விடியல் அரசு என்ன செய்கிறது – அதிமுக நிர்வாகி கேள்வி

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று (ஆக.09) திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங், அதிமுக நிர்வாகி சேலம் சண்முகம் உள்ளிட்ட 8 அரசியல் கொலைகள் ஒரே மாதத்தில் நடைபெற்றுள்ளது. விடியல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News September 11, 2025
நெல்லை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News September 11, 2025
தற்கொலைக்கு கவுன்சிலிங் அவசியம் – நெல்லை எஸ்பி

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பேரணியை துவக்கி வைத்தார். டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு கவுன்சலிங் அவசியம் என எஸ்பி பேசினார். மருத்துவமனையில் இலவச ஆலோசனை மையம் உள்ளதாக டாக்டர் ரேவதி தெரிவித்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
News September 11, 2025
நெல்லை மக்களே சொந்தவீடு கட்ட போறீங்களா??

நெல்லை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு<